பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்து, வைத்த துளை ஆராய்ச்சி வக்கானை வழி போக்கி, ஒத்த நிலை உணர்ந்து அதன்பின், ஒன்று முதல் படி முறையாம் அத் தகைமை ஆரோசை அமர் ஓசைகளின் அமைத்தார்.