பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பு என்னும் வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதல் கதியில் பண் அமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார்.