திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இவ்வாறு நிற்பனவும் சரிப்பனவும் இசை மயமாய்,
மெய் வாழும் புலன் கரணம் மேவிய ஒன்று ஆயின ஆல்,
மொய் வாச நறும் கொன்றை முடிச் சடையார் அடித் தொண்டர்
செவ் வாயின் மிசை வைத்த திருக் குழல் வாசனை உருக்க.

பொருள்

குரலிசை
காணொளி