பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திசை முழுதும் கண நாதர் தேவர்கட்கு முன் நெருங்கி மிசை மிடைந்து வரும் பொழுது, வேற்று ஒலிகள் விரவாமே அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு எழுத்தால் தமைப் பரவும் இசை விரும்பும் கூத்தனார் எழுந்து அருளி எதிர் நின்றார்.