பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயம் ஆக்கிப் பொய் அன்புக்கு எட்டாத, பொன் பொதுவில் நடம் புரியும் ஐயன் தன் திருச் செவியின் அருகு அணையப் பெருகியது ஆல்.