திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சென்று அணைந்த ஆனாயர் செய்த விரைத் தாமம் என
மன்றல் மலர்த்துணர் தூக்கி மருங்குதாழ் சடையார் போல்
நின்ற நறும் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி
ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர் பால் மடை திறந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி