பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மருவிய கால் விசைத்து அசையா; மரங்கள் மலர்ச் சினை சலியா; கருவரை வீழ் அருவிகளும் கான் ஆறும் கலித்து ஓடா; பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழியப் புனல் சோரா; இரு விசும்பின் இடை முழங்கா; எழு கடலும் இடை துளும்பா.