பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார் தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்பு உள்ளார்; வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலின் பேய் உடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்.