திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்
தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்பு உள்ளார்;
வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலின்
பேய் உடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்.

பொருள்

குரலிசை
காணொளி