பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப் பந்தர் உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளிச் சிந்தை வியப்பு உற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர் சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார்.