பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும் மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானைப் போன்று சே உகைத்தவர் ஆள் கொண்ட திருநாவுக்கரசர் செய்ய பூ அடி வணங்கக் கண்டு புனித நீறு அளித்தார் அன்றே.