பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும் ஆண்ட அரசு எழுந்து அருளும் ஓகை உரைத்த ஆர்வம் உறப் பூண்ட பெருஞ் சுற்றம் எலாம் கொடு மீளப் புறப்பட்டார்.