பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒரு குன்ற வில்லாரைத் திருப் பழனத்து உள் இறைஞ்சி வருகின்றோம் வழிக் கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம் தருகின்ற நிழல் தண்ணீர்ப் பந்தரும் கண்டு அத் தகைமை புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் எனப் புகல்வார்.