பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இப் பந்தர் இப் பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு அப் பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால் செப்பு அரும் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார் தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார்.