பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து அமுது செய்யச் சிந்தை மிக்கி இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்கக் கொந்து அவிழ் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும் அந் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே.