பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ வருவது என்று உரையார் ஏனும் மாதவர் வினவ வாய்மை தெரி உற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே.