பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத் தொண்டாலே இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளியச் செம்மை புரி திருநாவுக்கரசர் திருப் பெயர் எழுத வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி.