பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆங்கு அவர் வாட்டம் தன்னை அறிந்து சொல் அரசர் கூட ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர் தாமும் தாங்கிய மகிழ்ச்சி யோடும் தகுவன சமைத்துச் சார்வார்.