பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தூய நல் கறிகள் ஆன அறுவகைச் சுவையால் ஆக்கி ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருளத் தங்கள் சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கு அரசை வாழை மேய பொன் குருத்துக் கொண்டுவா என விரைந்து விட்டார்.