பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம் யாவர் இத் தன்மை செய்வார் என்று முன் எழுந்து சென்றே ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம் பா இசைப் பதிகம் பாடிப் பணி விடம் பாற்று வித்தார்.