பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவ் வகை அரசின் நாமம் ஏத்தி எப் பொருளும் நாளும் அவ் அருந்தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும் செவ்விய நெறியது ஆகத் திருத் தில்லை மன்று உள் ஆடும் நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே