பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொய் கடிந்து அறத்தின் வாழ்வார்; புனல் சடை முடியார்க்கு அன்பர் மெய் அடியார் கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார்; வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார்; சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரும் நீரார்.