திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிறை வளர் சடை முடிப் பிரானைத் ‘தொண்டர்’ என்று
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட
முறைமை யின் வழி பட மொழிந்த பூசைகள்
நிறை பெரு விருப்போடு செய்து நின்ற பின்.

பொருள்

குரலிசை
காணொளி