பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘ஐயா! நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப் பொய் இல் சீர்ப் புதல்வன் இல்லை; என் செய்கேன்? புகலும்’ என்ன ‘மை அறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னைப் பற்றி மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய’ என மொழிந்தார்.