பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டனர்; கைகள் ஆரத் தொழுதனர்; கலந்த காதல் அண்டரும் ஏத்தினார்கள்; அன்பர்தம் பெருமை நோக்கி விண்டு அரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார் தம்மைத் தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார்.