திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம்
முன்நிலை நின்ற வேத முதல் வரைக் கண்டார் இல்ல;
‘இந்நிலை இருந்த வண்ணம் என்’ என மருண்டு நின்றார்,
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி