பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும் உறை உளில் புக்கு நின்ற ஒரு பெருந் தொண்டர் கேட்ப ‘இறையில் இங்கு எய்தப் புக்காய்! தாழ்த்தது என்?’ என்ன வந்து கறை மறை மிடற்றினானைக் கை தொழுது உரைக்கல் உற்றார்.