திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி,
என்இது மொழிந்தவா நீ? யான் வைத்த மண் ஓடு அன்றிப்
பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் கொள்ளேன்; போற்ற,
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா’ என்றான் முன்னோன்.

பொருள்

குரலிசை
காணொளி