பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு சென்று முன் கொணர்வான் புக்கார்; கண்டிலர்; திகைத்து நோக்கி, நின்றவர் தம்மைக் கேட்டார்; தேடியும் காணார்; மாயை ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார்.