பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை பால் அணைந்து நண்ண மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்; தேன் அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்.