பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘ஆவது என்? உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிப் பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய்! யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றிப் போவதும் செய்யேன்’ என்றான்; புண்ணியப் பொருளாய் நின்றான்.