பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘கேடு இலாப் பெரியோய்! என்பால் வைத்தது கெடுதலாலே நாடியும் காணேன்; வேறு நல்லது ஓர் ஓடு சால நீடு செல்வது தான் ஒன்று தருகின்றேன் எனவும் கொள்ளாது ஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம் ஒழித்தது’ என்ன.