திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எம்பிரான் யான் செயும் பணி எது?’ என்றனர்
வம்பு உலா மலர்ச் சடை வள்ளல் தொண்டனார்;
உம்பர் நாயகனும்’ இவ் ஓடு உன்பால் வைத்து
நம்பி! நீ தருக நாம் வேண்டும் போது’ என்று.

பொருள்

குரலிசை
காணொளி