பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கற்பு உறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம் பொற்பு உற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய, இல் புறம் பொழியாது அங் கண் இருவரும் வேறு வைகி, அன்பு உறு புணர்ச்சி இன்மை அயல் அறியாமை வாழ்ந்தார்.