பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள் நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும் உய்த்து, உடன் போய் விடை கொண்டு மீண்டனர்; அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார்.