திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீள் நிதியாம் இது’ என்று நின்ற இவர் தரும் ஓடு
பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன்;
பூண் அணி நூல் மணி மார்பீர்! புகுந்த பரிசு இது’ என்று
சேண் இடையும் தீங்கு அடையாத் திருத்தொண்டர் உரைசெய்தார்.

பொருள்

குரலிசை
காணொளி