பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய மல்கு சீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக் கொண்டு ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்பு உறும் எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார்.