பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன்; ஒல்லை உளத்தினும் களவுஇலாமைக்கு என் செய்கேன்? உரையும்’ என்னக் களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனைப் பற்றிக் குளத்தினில் மூழ்கிப் போ’ என்று அருளினான் கொடுமை இல்லான்.