திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
‘சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய்தவம்’ என்று நிற்ப,
‘முந்தை நாள் உன்பால் வைத்த மெய் ஒளி விளங்கும் ஓடு
தந்து நில்’ என்றான்; எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்.

பொருள்

குரலிசை
காணொளி