திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்ற
வெங் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார்;
‘எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை;
பொங்கு புனல் யான்மூழ்கித் தருகின்றேன்; போதும்’ என.

பொருள்

குரலிசை
காணொளி