பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்று உளே திருக் கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும் சென்றுஅவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும் ‘வென்ற ஐம் புலனால் மிக்கீர்! விருப்புடன் இருக்க நம்பால் என்றும் இவ் இளமை நீங்காது’ என்று எழுந்து அருளினாரே.