திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந் தனாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐ ஆண்டு
வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை
முந்த விழுங்கப் பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம்
இந்த மனை மற்று; அந்தமனை இழந்தார் அழுகை என்று உரைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி