திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இவ்வாறு அருளிச் செய்து அருளி இவர்கள் புதல்வன் தனைக் கொடிய
வெவ்வாய் முதலை விழுங்கும் மடு எங்கே ? என்று வினவிக் கேட்டு
அவ்ஆழ் பொய்கைக் கரையில் எழுந்தருளி, அவனை அன்று கவர்
வைவாள் எயிற்று முதலை கொடு வருதற்கு, எடுத்தார் திருப்பதிகம்.

பொருள்

குரலிசை
காணொளி