பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங் கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர் தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே பொங்கு மா மதம் பொழிந்த வெள் யானையின் உம்பர் போற்றிடப் போந்த நங்கள் நாவலூர் காவலர் நண்ணினார் அண்ணலார் திருமுன்பு.