பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தூ நறு மலர் தரளம் பொரிதூவி, முன் இரு புடையின் கணும் நான் மறை முனிவர்கள் மங்கல நாம நன்மொழிகள் விளம்பிட மேல் நிறை நிழல் செய வெண் குடை வீசிய கவரி மருங்கு உற வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர்.