பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வீரயாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானைச் சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனித் தொண்டர்மேல் கொண்ட வாரும் மும் மதத்து அருவி வெள் யானைக்கு வயப் பரி முன் வைத்துச் சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலைத் திசை நோக்கி.