திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெருகுமதி நூல் அமைச்சர்களை அழைத்துப் பெரியோர் எழுந்து அருளப்
பொருவு இல் நகரம் அலங்கரித்துப் பண்ணிப் பயணம் புறப்படுவித்து
அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்டு அரசர் பெரும்
தெருவு கழிய எதிர் வந்தார்; சேரர் குலம் உய்ந்திட வந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி