திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இத்தன்மையினைக் கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினர் ஆம்
மொய்த்த முகைத்தார் வன்தொண்டர் தம்மை முன்னே கண்டு இறைஞ்ச
வைத்த சிந்தை மறையோனும் மனைவிதானும் மகவு இழந்த
சித்த சோகம் தெரியாமே வந்து, இருந்தாள் இறைஞ்சினார்.

பொருள்

குரலிசை
காணொளி