திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேரர் தம்பிரான் தோழர் தம் செயல் அறிந்து அப்போதே
சார நின்றது ஓர் பரியினை மிசைக் கொண்டு திருவஞ்சைக் களம்சார்வார்,
வீர வெண் களிறு உகைத்து விண்மேல் செலும் மெய்த்தொண்டர் தமைக் கண்டார்
பாரில் நின்றிலர்; சென்றதம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார்.

பொருள்

குரலிசை
காணொளி