பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விட்ட வெம்பரிச் செவியினில் புவி முதல் வேந்தர் தாம் விதியாலே இட்டம் ஆம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழப் பாய்ந்து மட்டு அலர்ந்த பைந் தரெியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை முட்ட எய்தி வலம் கொண்டு சென்றது மற்று அதன் முன் ஆக.