திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மண்ணில் உள்ளார் அதிசயித்தார்; மறையோர் எல்லாம் உத்தரியம்
விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார்; வேத நாதம் மிக்கு எழுந்தது;
அண்ணல் ஆரும் அவிநாசி அரனார் தம்மை, அருமறையோன்
கண்ணின் மணிஆம் புதல்வனையும் கொண்டு பணிந்தார்; காசினிமேல்.

பொருள்

குரலிசை
காணொளி